[Tamil] - முத்துத்தாண்டவர்கீர்த்தனம்

[Tamil] - முத்துத்தாண்டவர்கீர்த்தனம்

Written by:
Muthuththantavar
Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
April 2023
Duration
1 hour 56 minutes
Summary
Muthu Thandavar (1525–1600) was composer of Carnatic music. He was an early architect of the present day Carnatic kriti (song) format, which consists of the pallavi (refrain), anupallavi and charanam. He lived in the town of Sirkazhi in Tamil Nadu. Muthu Thandavar, along with Arunachala Kavi (1712–1779) and Marimutthu Pillai (1717–1787) are known as the Tamil Trinity of Carnatic music. Muthu Thandavar also composed several padams, short songs mainly sung accompanying Bharatanatyam performances. Some of these padams are still popular such as Teruvil Varano in raga Khamas and Ittanai tulambaramo in raga Dhanyasi. Ramani has rendered 60 keerthanams in this audio book.

முத்துத் தாண்டவர் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர். தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருத்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது. இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றை உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். ரமணியின் குரலில் இவருடைய 60 கீர்த்தனங்கள் இந்த ஒலி நூலில
1 book added to cart
Subtotal
$4.00
View Cart