[Tamil] - கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1958‍‍ - 1960

[Tamil] - கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1958‍‍ - 1960

Written by:
கி.ரா
Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
June 2023
Duration
0 hours 55 minutes
Summary
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.

ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.

இந்த ஒலி நூலில் 1958 முதல் 1960 வரையில் ராஜ நாராயணன் எழுதிய

மாயமான்

எழுத மறந்த கதை

கதவு

ஜடாயு

மனிதம்

மின்னல்

என்ற 6 கதைகள் இடம் பெறுகின்றன.
1 book added to cart
Subtotal
$3.00
View Cart